சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர் சென்னையில் கைது.. ஆந்திர போலீஸ் அதிரடி
சென்னை: சர்வதேச அளவில் செம்மர கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை ஆந்திர போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காவல் நிலைய போலீசார் நேற்று சர்வதேச அளவில் செம்மரங்களை வெட்டி கடத்தி வந்த சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த கண்ணன் மீன்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்தார். இதனிடையே கடந்த 2011 ம் ஆண்டு முதல் சித்தூர், நெல்லூர், கடப்பா மாவட்டத்தில் உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இவர் மீது கல்லூர், நிண்ரா, காணிப்பாக்கம், பாக்ராபேட்டை, ஐராலா, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கண்ணன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர் மட்டும் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications