Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண்டிபட்டியில் காட்டுக்கு வேட்டைக்குப் போனவர் பிணமாக வந்த சோகம் - வீடியோ

ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சமயன் வேட்டைக்கு போனபோது நாட்டு துப்பாக்கி குண்டுபட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

தேனி: ஆண்டிப்பட்டியில் வேட்டைக்குச் சென்ற சமயன் என்பவர் மீது நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் இறந்துள்ளார். இது தொடர்பாக மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Samayan A hunter went for hunting and died in Aandipatti

ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சமயன். இவர் தன் நண்பர்களுடன் வனப்பகுதிக்குள் வேட்டைக்குள் சென்றுள்ளார். அவர்கள் வேட்டைக்கு வனத்துக்குள் அலைந்துகொண்டிருந்த போது, எங்கிருந்தோ வந்த நாட்டுத் துப்பாக்கி குண்டு சமயன் நெஞ்சுப் பகுதியில் பட்டு அவர் அங்கேயே மரணமடைந்துள்ளார்.

இந்த கொலை சம்பந்தமாக மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+