கலைப் பாடப் பிரிவுகளுக்கு திடீர் மவுசு.. சீட் கொடுக்க திணறும் கல்லூரிகள்!
கலைப் பாடப் பிரிவுகளுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு சீட் வழங்குவதில் கல்லூரிகள் திணறி வருகின்றன.
நெல்லை: பொறியியலுக்கு மாற்றாக கலைப் பாடப் பிரிவுகளுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளதால் மாணவிகள் குவிந்து வருகி்ன்றனர். இதனால் கலை கல்லூரிகள் திணறி வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதில் நெல்லையில் உள்ள ராணி அண்ணா கல்லூரியில் இளங்கலையில் சுமார் 1252 இடம் மட்டுமே உள்ளது. இதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் களத்தில் இருப்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

ராணி அண்ணா கல்லூரியில் கடந்த 12ம் தேதி முதல் மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. 22ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிக அளவில் மாணவிகள் வந்ததால் 25ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் பிஎஸ்சி, பிஏ உள்ளிட்ட மொத்தம் 14 பாட பிரிவுகள் உள்ளன. கூடுதலாக 7 பாடபிரிவுகள் தமிழிலும் உள்ளது.
இந்த பாடபிரிவுகளில் மொத்தம் 252 மாணவிகள் சேர்க்க வாய்ப்புண்டு. இவர்கள் இரண்டு பேட்ஜ்சாக பிரிக்கப்பட்டு காலை மற்றும் மதியம் என இரு வேளைகளில் பாடம் நடத்தப்படும். மாலை வரை இந்த கல்லூரியில் சேர 5111 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் ஒரு சீட்டுக்கு 5 பேர மோத வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கு மே 31ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications