பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு நிதியுதவி.. தமிழக முதல்வர் அறிவிப்பு
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழகம் முழுக்க பல்வேறு சம்பவங்கள் காரணமாக சென்ற வருடம் சில காவலர்கள் பணியில் இருக்கும் போதே மரணம் அடைந்தனர். இவ்வாறு பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் முன்பே குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் மரணம் அடைந்த காவலர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.
Hon'ble CM-Condolence & Relief-Police Deaths. pic.twitter.com/B9wsA1sTJ8
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 7, 2018
அதில் ''மேற்கண்ட பட்டியலில் இருக்கும் பல்வேறு சம்பவங்களில் மரணம் அடைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ''இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடுகிறேன். இது முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications