ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை 2-ம் கட்ட வாக்குப் பதிவு- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் நாளை 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 27-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் 315 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 2-ம் கட்ட வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது.
27 மாவட்டங்களில் 46,639 பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்கள் நடைபெறும் இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு வரிசையில் நின்றால் அவர்களுக்கு வாக்களிக்க டோக்கன் வழங்கப்படும். நாளைய வாக்குப் பதிவுக்கு 25,008 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 60,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் 1551 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் இங்கு நடைபெறும் வாக்கு பதிவை அதிகாரிகள் நேரடியாக வெப் கேமரா மூலம் கண்காணிக்க உள்ளனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications