8 மணி நேர மின்வெட்டு: தவிக்கும் தமிழகம்!... முதல்வரிடம் முறையிடும் தொழில் அமைப்புகள்
கோவை: தமிழகத்தில் சென்னை நீங்கலாக நகர்புறங்களிலும், கிராமங்களிலும் 8 முதல் 10 மணிநேர மின்வெட்டு நிலவுகிறது. இதனால் சிறு மற்றும் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்வெட்டு பிரச்னை குறித்து அனைத்து தொழில் அமைப்புகள் நிர்வாகிகள், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.
கோவையில், 25 தொழில் அமைப்புகள் உறுப்பினராக கொண்ட தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிடத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, கொடிசியா, காட்மா, டேக்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போது நிலவி வரும் மின்வெட்டு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், மின்வெட்டு பிரச்னை தீரும் வரை சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்வெட்டை அமல்படுத்த வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது தமிழகம் முழுவதும் நிலவும் மின்வெட்டு குறித்து மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் இரு வாரங்களுக்குள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து முறையிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications