தேர்தல் முடியும் வரை அரசு திட்டங்களுக்குத் தடை...ஸ்ரீரங்கத்தில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இடைத்தேர்தலை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் அரசு திட்டங்களைச் செயல்படுத்த தடை பிறப்பித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ''ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான காவல் பார்வையாளராக பினோத்குமாரும், பொது பார்வையாளராக உத்திர பிரதேசத்தினைச் சேர்ந்த பல்கார் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் இலவச வேஷ்டி சேலை வழங்கவோ, அம்மா திட்ட முகாம் நடத்தவோ கூடாது.
அதே சமயம், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்தவோ, குடியரசு தின விழாக்கள் நடத்தவோ தடையில்லை. தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவித்துள்ளார்.
More From
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications