விருதுநகர்: சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் பலியாகிவிட்டனர்.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே ராமசந்திராபுரத்தில் வேன் கவிழ்ந்து 6 பேர் பலியாகிவிட்டனர்.

ராமசந்திராபுரத்தில் இருக்கங்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு ஒரு வேனில் 15-க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

Van collapsed in Virudhunagar: 6 were died

அப்போது ராமசந்திராபுரத்தில் வரும் போது நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர்.

Van collapsed in Virudhunagar: 6 were died

மேலும் காயமடைந்த 10 பேர் சாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+