திருப்பூர் சாமளாபுரத்தில் ஈஸ்வரியை கொடூரமாக அறைந்த போலீஸ் அதிகாரிக்கு 'பொன்னார் வக்காலத்து?- வீடியோ
திருப்பூரில் எந்த சூழ்நிலையில் அந்த பெண்ணை போலீஸ் அறைந்தது? ஏன் அந்த சூழ்நிலை உருவானது என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என பொன்.ராதா கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: திருப்பூர் சாமளாபுரத்தில் போலீஸ் எந்த சூழ்நிலையில் அந்த பெண்ணை அடிக்க நேர்ந்தது என்பதைப் பார்க்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருப்பூர் சாமளாபுரத்தில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணை கன்னத்தில் அறைந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பெண்ணை அறைந்தது கண்டனத்துகுரியதுதான்.

ஆனால் எந்த சூழ்நிலையில் போலீஸ் அந்தப் பெண்ணை அறைய நேர்ந்தது என்பதையும் பார்க்க வேண்டும். அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் விதிமுறைக்கு மாறாக செயல்பட்டு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.
மேலும் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை ஐந்து முறை சந்தித்தேன். அதுமட்டுமில்லாமல் அவர்களை மத்திய விவசாயத்துறை அமைச்சர், நிதி அமைச்சர், நீர்வழித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர் என கூறினார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications