தமிழக மக்களுக்கு ஒரு நல்ல செய்தி: இனி கனமழை இல்லை
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்குவாக்கில் அரபிக் கடலை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் இனி கனமழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த 1ம் தேதி கனமழை பெய்தது. அந்த மழையில் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. இந்நிலையில் அவ்வப்போது மழை பெய்து சென்னை மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை மக்களின் வயிற்றில் பால்வார்க்கும் வகையில் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி அரபிக் கடல் பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் இனி தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MeT department says trough of low pressure moving westward towards Arabian sea - a sign that the worst is over for Tamil Nadu #ChennaiRains
— TIMES NOW (@TimesNow) December 5, 2015 மீண்டும் ஒரு நாள் கனமழை கொட்டித் தீர்த்தால் அதை தாங்கும் நிலையில் சென்னை, கடலார் இல்லை. இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்!












Click it and Unblock the Notifications