சென்னையில் தண்ணீர் லாரி மோதி இளைஞர் பலி
சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை: சென்னையில் கிண்டி காவல் நிலையம் எதிரே வேகமாக வந்த தண்ணீர் லாதி மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
தண்ணீர் லாரிகளால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் இன்று இளைஞர் ஒருவருக்கு தண்ணீர் லாரி எமனாகியுள்ளது. கிண்டி காவல் நிலையம் எதிரிலேயே இளைஞர் ஒருவர் லாரி மோதி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு கிண்டியில் செல்லம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி சித்ரா, ஆஷா ஸ்ருதி, காயத்ரி ஆகிய மாணவிகள் உயிரிழந்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு பொழிச்சலூர் சம்பந்தனார் நகரைச் சேர்ந்தவர் மகேஷ் , 29. அவரது மனைவி பிரீத்தி 24 , 2 வயது குழந்தை ரியா, தாய் சரோஜா 65, ஆகியோர் ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தனர்.
குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக தண்ணீர் லாரிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்காக இயக்கப்படும் அரசு வாரிய லாரிகள், தனியார் லாரிகள் என இரண்டாயிரம் லாரிகள் வரையில் சென்னையில் மட்டுமே இயக்கப்படுகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications