ஏழுமலையானை தரிசிக்க பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களே...ஸ்ரீவாரி மெட்டு பாதை ரெடி
திருப்பதியில் இருந்து திருமலைக்கு ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: திருமலைக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி திறந்து வைத்தார்.
Recommended Video

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நம் முன்னோர்கள் நடை பயணமாக செல்லும் வகையில் 2 பாதைகளை உருவாக்கினர். வாகனங்கள் செல்வதற்கு வசதியாக கடந்த நூற்றாண்டில் மேலும் இரு மலைப்பாதைகள் உருவாக்கப்பட்டன. இந்த வாகனப் பாதைகள் உருவான பின்னர் பக்தர்களின் வருகை லட்சக் கணக்கில் உயர்ந்துள்ளது. அற்புத இயற்கை சூழலில் அமைந்துள்ள அனைத்து பாதைகள் வழியாகவும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
1970ஆம் ஆண்டு வரை ஏழுமலையானை பக்தர்கள் வெறும் 10 நிமிடத்தில் தரிசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாகனப் பாதைகள் ஏற்பட்ட பின் பக்தர்களின் வருகை லட்சக் கணக்கை எட்டி உள்ளது. தற்போது தினமும் கார், ஜீப், பஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவும், நடை பயணமாகவும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications