விழுப்புரம் கோர்ட்டில் விஜயகாந்த், பிரேமலதா ஆக.23-ல் ஆஜராக உத்தரவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வரும் 23-ந் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் 2012-ஆம் ஆண்டு, நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதேபோல, 2014 பிப்ரவரி 2-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டத்திலும், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அப்போது எம்எல்ஏக்களாக இருந்த பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக முதல்வரையும், அரசையும் விமர்சித்துப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டது.












Click it and Unblock the Notifications