விழுப்புரம் கோர்ட்டில் விஜயகாந்த், பிரேமலதா ஆக.23-ல் ஆஜராக உத்தரவு- வீடியோ

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வரும் 23-ந் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் 2012-ஆம் ஆண்டு, நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதேபோல, 2014 பிப்ரவரி 2-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டத்திலும், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அப்போது எம்எல்ஏக்களாக இருந்த பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக முதல்வரையும், அரசையும் விமர்சித்துப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+