For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம் கோர்ட்டில் விஜயகாந்த், பிரேமலதா ஆக.23-ல் ஆஜராக உத்தரவு- வீடியோ

Google Oneindia Tamil News

விழுப்புரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வரும் 23-ந் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் 2012-ஆம் ஆண்டு, நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதேபோல, 2014 பிப்ரவரி 2-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டத்திலும், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அப்போது எம்எல்ஏக்களாக இருந்த பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக முதல்வரையும், அரசையும் விமர்சித்துப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டது.

English summary
Villupuram court ordered DMDK leader Vijayakanth and Premalatha should appear on Court on Aug. 23 for defamation case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X