ஜஸ்ட் ‘மிஸ்’.. கேரளாவில் திக்திக் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ! எஸ்கேப் ஆன சிறுவர்கள் - ஆத்தி
திருவனந்தபுரம்: கேரளாவில் தங்களை விரட்டி வந்த வெறிபிடித்த நாய்களில் நூலிழையில் தப்பிய 2 சிறுவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நாய்களை மக்கள் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அனைவராலும் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இது அல்லாமல் செல்லும் இடமெல்லாம் தெருநாய்களும் சூழ்ந்து நிற்கின்றன. பெரும்பாலும் இந்த நாய்களால் ஆபத்து ஏற்படாவிட்டாலும் சில நேரங்கள் அவை வெறிபிடித்து மக்களை கடித்து விடுகின்றன.

நாய் கடிகள்
தெருநாய்கள் மட்டுமின்றி வீட்டு நாய்களும் உரிமையாளர்களை கடிக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் பிட் புல் வகை நாய்கள் கடித்து உரிமையாளர்கள் உயிர்களையும், உடல் உறுப்புகளையும் இழந்த செய்திகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.

கேரளாவில் நாய்கள்
குறிப்பாக கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதாகவும் இதனை தடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே.பிஜு, "ஆகஸ்ட் மாதம் முதல் மொத்தம் 8 பேர் தெருநாய் கடிதத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

நீதிபதி கருத்து
குறிப்பாக தெருநாய்களுக்கு உணவு அளிப்பவர்களே அதற்குப் பொறுப்பு என்றும் அந்த நாய்கள் யாரையாவது தாக்கினால் அதற்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறியது முக்கிய செய்தியாக மாறியது. தெரு நாய்களுக்கு தடுப்பூசிபோட வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.
|
2 சிறுவர்கள்
இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு காட்சி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க செய்து உள்ளது. அங்குள்ள ஒரு பகுதியில் நடந்து சென்ற 2 சிறுவர்களை 4 முதல் 5 வெறி நாய்கள் கும்பலாக விரட்டின. உடனே இருவரும் அங்குள்ள வீட்டிற்கு புகுந்து கதவை மூடியதால் தப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications