இலங்கை மீது சர்வதேச விசாரணை: ஐ.நாவுக்கு மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை பரிந்துரை
Subscribe to Oneindia Tamil

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்காக தமது ஆண்டறிக்கையை நவநீதம்பிள்ளை தாக்கல் செய்திருக்கிறார்.
இதில் இலங்கை தொடர்பாகவும் 19 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கையில். சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப இலங்கையில் நிலுவையில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி கூடுதல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்
இலங்கையின் போரின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சட்டங்களை கடுமையாக்குதல், சித்திரவதைகள் போன்ற விவகாரங்களில் சர்வதேச அளவிலான நடவடிக்கையை மேற்கொள்ளுதல்,
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் பற்றி சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இதன் வழியே உள்நாட்டு விசாரணைகளை வழிநடத்த முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications