தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்கள், தங்கம், பணம் எங்கே?: ஜே.வி.பி.
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக ஜே.வி.பி.யின் அமைப்புகளில் ஒன்றான ஊழலுக்கு எதிரான குரல் என்ற இயக்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கூறுகையில், தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்றிய பின் இந்த பொருட்கள் மற்றும் பணம் என்பன சில அதிகாரமிக்க நபர்களினால் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இந்த கப்பல்களுக்கும் தங்கத்துக்கும் என்ன நடந்தது என்பதை அரசு அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பல கப்பல்கள் உட்பட பலவும் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டன என அரசாங்கமே ஒப்புக் கொண்டது. இவை அனைத்தும் இலங்கையின் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு சொல்வதில் உண்மை இல்லை என்றார் அவர்.
இந்த விவகாரத்தை முன்வைத்து கொழும்பு மோதரை பகுதியில் ஏராளமான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications