தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கைதி தற்கொலை: ஜெயில் வார்டன் சஸ்பெண்ட்
கோவை:
கோவை மத்திய சிறையில் லாரி முன் பாய்ந்து கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஜெயில்வார்டனை சிறைத் துறை டி.ஐ.ஜி சஸ்பெண்ட் செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே கடந்த 1997 ம் ஆண்டு இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரை வெட்டிக்கொலை செய்த வழக்குத் தொடர்பாக சுப்ரமணி யன் (35) என்பவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இவர் சிறைக்குள் மணல் ஏற்றி வந்த லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து நீண்ட நாள் விசாரணை நடந்தது.
இந்தச் சம்பவம் நடந்த போது பணியில் கவனக்குறைவாக இருந்தது தொடர்பாக பிரபாகரன் என்ற சிறைவார்டனை, சிறைத் துறை டி.ஐ.ஜி. எஸ்றா, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
More From
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications