கல்யாணத்திற்குப் பின் வேலை காலி... கேரள வாலிபர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கல்யாணத்திற்காக கேரளாவுக்குச் சென்றவர் திருமணம் முடிந்தவுடன் சென்னைதிரும்பினார். ஆனால் அதற்குள் அவரது நிறுவனம் மூடப்பட்டு விட்டதால்அதிர்ச்சியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் முடிந்தவுடன் மனைவியை ஊரில்விட்டு அவர் சென்னை திரும்பினார்.ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தை மூடி விட்டார்கள். இதனால்மதுசூதனன் அதிர்ச்சியடைந்தார்.
திருமணத்திற்குப் பிறகு சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில்வேலை போய் விட்டதே என்ற அதிர்ச்சியில் வீடு திரும்பிய அவர் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
LPG Gas Cylinder Shortage LIVE: பிரதமர் மோடி அவசர ஆலோசனை -
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications