For Quick Alerts
For Daily Alerts
Just In
கல்யாணத்திற்குப் பின் வேலை காலி... கேரள வாலிபர் தற்கொலை
சென்னை:
கல்யாணத்திற்காக கேரளாவுக்குச் சென்றவர் திருமணம் முடிந்தவுடன் சென்னைதிரும்பினார். ஆனால் அதற்குள் அவரது நிறுவனம் மூடப்பட்டு விட்டதால்அதிர்ச்சியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் முடிந்தவுடன் மனைவியை ஊரில்விட்டு அவர் சென்னை திரும்பினார்.ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தை மூடி விட்டார்கள். இதனால்மதுசூதனன் அதிர்ச்சியடைந்தார்.
திருமணத்திற்குப் பிறகு சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில்வேலை போய் விட்டதே என்ற அதிர்ச்சியில் வீடு திரும்பிய அவர் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments
Story first published: Thursday, September 20, 2001, 5:30 [IST]