மீண்டும் நான் முதல்வராவேன் - ஜெ. சூளுரை
சென்னை:
"நான் கோர்ட்டில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், நான்குற்றமற்றவள் என்றும் விரைவில் நிரூபிப்பேன். பிறகு இடைத் தேர்தலில் நின்று வெற்றிபெற்று எம்.எல்.ஏவாகி,மீண்டும் முதல்வராகப் பதவியேற்பேன்" என்று கூறினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் பாதிக்கப்பட்டது நான் மட்டும்தான். ஒட்டுமொத்த அதிமுகவும் அல்ல. அதிமுக ஆட்சிதொடர்ந்து நடக்கத்தான் போகிறது.
நான் கோர்ட்டில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், நான் குற்றமற்றவள்என்றும் விரைவில் நிரூபிப்பேன்.
பிறகு இடைத் தேர்தலில் நின்று வெற்றிபெற்று எம்.எல்.ஏவாகி, மீண்டும் முதல்வராகப் பதவியேற்பேன். அதற்கானகாலம் வெகுதொலைவில் இல்லை.
எனவே அதிமுக தொண்டர்களும், என்மீது அன்பு கொண்டுள்ள தாய்மார்களும அமைதிகாக்க வேண்டும்.தீர்ப்பைக் கண்டு யாரும் சினம்கொண்டு வன்முறையில் இறங்கவேண்டாம்.
ஏனென்றால் அதிமுக ஆட்சியைக் கலைக்க காரணம்தேடி கழுகுபோல் காத்திருக்கிறார் கருணாநிதி. அதற்கு அதிமுகதொண்டர்கள் வாய்ப்பளிக்கக் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications