Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடல் வாழ் உயிரினப் பாதுகாப்புக்கு ரூ.45 கோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் வாழ் உயி-ரினங்களைப் பாதுகாக்க ரூ.45 கோடி செலவில் புதிய திட்டம்தீட்டப்பட்டுள்ளது.

ராம--நாதபுரம், தூத்துக்குடி, திரு-நல்வேலி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதியில் உள்ள மன்னார்வளைகுடாவில் பல அ-ரிய வகை கடல் வாழ் உயி-ரினங்கள் உள்ளன. இவற்றைப் பாதுகாக்க ரூ. 45 கோடி செலவில்மத்திய அரசு திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளது.

இதன்படி கடல் வாழ் உயி-ரினப் பாதுகாப்புக்காக கடல் வாழ் உயி-ரினப் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள்போன்றவற்றை அமைக்கும் தனியார் தொழில் -முனைவோருக்கு அதிக தொழில் வாய்ப்புகள் உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பை மத்திய அரசு வழங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+