உள்ளாட்சித் தேர்தல்: போலீஸ் காவலுடன் பிரச்சாரம் செய்யும் தடா கைதி
திருநெல்வேலி:
நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு தடா கைதி ஒருவர் போட்டியிடுகிறார். இவர் போலீஸ் காவலுடன்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் குண்டுவெடித்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டு, தடா கைதியாக இருப்பவர் குட்டி என்ற காஜா நிஜாமுதீன்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த இவர் தற்போது, பாளையங்கோட்டை சிறையில் இருந்துவருகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட அனுமதி கேட்டிருந்தார். அதற்கு கோர்ட் அனுமதியளித்தும்,தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்காததால் போட்டியிடமுடியாமல் போனது.
தற்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அவர் நெல்லை மாநகராட்சியில் உள்ள 37- வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
இதற்காக பிரச்சாரம் செய்வதற்கு கோர்ட்டில் அனுமதி கேட்டிருந்தார்.
இதை கோர்ட் ஏற்றுக் கொண்டது. 2 நாட்கள் அவர் பிரச்சாரம் செய்ய சிறையில் இருந்து வெளியில் செல்லவும்நீதிமன்றம் அனுமதித்தது. இதையடுத்து சிறைத்துறை அவரை விடுதலை செய்தது.
துப்பாக்கிகளுடன் கூடிய போலீஸ் காவலுடன் பிரச்சாரம் செய்ய குட்டியை சிறைத்துறை அதிகாரிகள்அனுமதித்துள்ளனர்.
அதன்படி இன்று (திங்கள்கிழமை) காலை ஒரு எஸ்.பி. தலைமையில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள்மற்றும் 6 துப்பாக்கிய ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன், குட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications