நிரம்பி வழியும் சென்னை ஏரிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புயல் சின்னம் காரணமாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னை மாநகருக்கு குடி நீர் வழங்கும்ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.
பூண்டி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள 43 ஏரிகளும் முழுவதுமாக நிரம்பி விட்டன.
கடந்த 12 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்ததால் இந்த ஏரிகள் சிறிது சிறிதாக நிரம்பி, தற்போது கடல் போல்காட்சியளிக்கின்றன.
இதனால் அடுத்த ஏழு மாதங்களுக்குச் சென்னை மாநகர மக்களுக்கு குடி நீர் பிரச்சனையே கிடையாது என்றுஉள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார்.
எனவே அடுத்த ஆண்டு கோடைக் காலத்தில் சென்னைவாசிகள் குடி நீர் பிரச்சனையால் தத்தளிக்கவேண்டியிருக்காது என்று கருதப்படுகிறது.
-->
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications