தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு சந்திரிகா வருத்தம்
கொழும்பு:
கடந்த சுமார் 20 ஆண்டுகளாக தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா இன்று வருத்தம் தெரிவித்தார்.
அதிபராகப் பதவி ஏற்று ஏழு ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி நாட்டு மக்களுக்கு சந்திரிகாஉரையாற்றுகையில்,
கடந்த 1983ம் ஆண்டில் இனப் பிரச்சனை தோன்றியதிலிருந்து அதை அடக்குவதற்கு இலங்கை அரசு தவறிவிட்டது என்பது உண்மை தான்.
உண்மையிலேயே இலங்கை தமிழர்களுக்கு ஏராளமான இன்னல்கள் கொடுக்கப்பட்டன என்பதை நன்றாகஉணர்ந்துள்ளேன்.
இலங்கையில் வாழும் தமிழர்களைக் காப்பதற்கு அரசு தவறி விட்டது என்பதற்காக நான் என்னுடைய ஆழ்ந்தவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருக்கத்துடன் கூறினார் சந்திரிகா.
மேலும் சமாதான முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கப் போவதாகவும் சந்திரிகா அறிவித்தார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குஇடையூறு அளிக்கும் விதமாக சந்திரிகா அவ்வப்போது பேசி வந்தார்.
ஆனால் பல தடைகளையும் மீறி பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்து சந்திரிகா இன்று பேசியுள்ளதுபேச்சுவார்த்தையின் போக்கை மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றே தெரிகிறது.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications