கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பலத்தபாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களிலும், பயணிகளிடமும் தீவிரசோதனை நடத்தப்படுகிறது.
கேரளாவிலிருந்து 23ம் தேதி (இன்று) வரும் ரயில் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாககேரள போலீஸாருக்குக் கடிதம் வந்தது. அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்யாவிட்டால்மும்பையில் வெடித்தது போல கோயம்புத்தூரிலும் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்றுமிரட்டல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கோயம்புத்தூர் போலீஸாரை கேரள போலீஸார் உஷார்படுத்தினர். இதைத் தொடர்ந்துகோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் கேரள ரயில்களில் பலத்த சோதனை நடத்தப்படுகிறது.அதேபோல ரயில் நிலையத்திற்குள் நடமாடும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
-->
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications