For Daily Alerts
Just In
பஞ்சாலை எரிந்து சாம்பல்: ரூ. 10 கோடி பஞ்சு மூட்டைகள் தீயில் நாசம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் பல கோடி மதிப்புள்ளபஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின.
இன்று அதிகாலை இங்குள்ள ஒரு கிட்டங்கியில் தீ பிடித்துக் கொண்டது. மிக வேகமாக வீசிய காற்றால் தீஅடுத்தடுத்த கிட்டங்கிகளுக்கும் பரவியது. இசில் 5 கிட்டங்களிலும் இருந்த 20,000 பஞ்சு மூட்டைகளும் எரிந்துசாம்பலாயின.
இவற்றின் மதிப்பு ரூ. 10 கோடியைத் தாண்டும் என்று தெரிகிறது.
சுமார் 10 மணி நேரம் போராடித் தான் தீயணைப்புப் படை வீரர்களால் தீயை அணைக்க முடிந்தது.
Comments
nellai thatstamil marina ration lorry resign sivagangai tamilnadu auto tamil news driver railway station monsoon dargah village admin ketrala
Story first published: Monday, June 9, 2003, 5:30 [IST]