பாப்பாபட்டி: வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது
மதுரை:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும்நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
தலித்களை தலைவர்களாக ஏற்க தேவர் சமூகத்தினர் காட்டி வரும் எதிர்ப்பால் நீண்ட காலமாக தேர்தல் நடக்காமல்உள்ள இந்த தலித் பஞ்சாயத்துகளுக்கும் அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள. மனு தாக்கல் செய்தாலே கொல்லப்படலாம் என்றநிலைமை நிலவுகிறது. இதனால் தலித்கள் போட்டியிட மறுத்து வருகின்றனர்.
பாப்பாபட்டியில் மட்டுமே 2 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அவர்களும் தலைமறைவாக, பதுங்கி வாழவேண்டிய நிலையில் உள்ளனர். மற்ற தலித் பஞ்சாயத்துக்களில் யாரும் இதுவரை வேட்பு மனுத் தாக்கல்செய்யவில்லை.
இதனால் அங்கு வழக்கம் போல இந்த முறையும் தேர்தல் நடைபெறாது என்ற நிலை உருவாகிறது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications