ஆரியங்காவில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம்
தென்மலை: தமிழக, கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவில் ரூ.1 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்தப் பேருந்து நிலையம் பெரும் பயனுள்ளதாக இருக்கும். இம்மாவட்டத்தில் பாதிப் பேர் தமிழர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள புளியரை-ஆரியங்காவு தடத்தில் செல்லும் பஸ்களுக்கு பெர்மிட் விதிமுறைகள் இல்லாமல் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் டூரிஸ்ட் கார், வேன் போன்ற வாகனங்களும் வந்து செல்ல வழி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்தத் திட்டத்தை கேரள அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் கேரள அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications