For Daily Alerts
Just In
ராஜிவ்காந்தியின் 'முதல் மனைவி'யிடம் இறப்பு சான்றிதழ்! அதிகாரி டிரான்ஸ்பர்!
ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமையன்று ஆந்திராவைச் சேர்ந்த சபீஹா பையர்டோஸ் என்ற பெண் வந்திருக்கிறார். அப்போது பணியில் இருந்த அதிகாரியிடம் ராஜிவ்காந்தியின் முதல் மனைவி தாம்தான் என்று கூறி அவரது இறப்பு சான்றிதழைக் கேட்டிருக்கிறார். அந்த அதிகாரியும் இறப்பு சான்றிதழைக் கொடுத்திருக்கிறார்.
இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆந்திர பெண்ணிடம் ராஜிவ் இறப்புச் சான்றிதழைக் கொடுத்த அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
English summary
The officer who gave the death certificate of former Prime Minister Rajiv Gandhi to Andhra wife was transferred.