எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- இந்தியா துப்பாக்கிச் சூடு- ஒரு பாக். வீரர் பலி
ஸ்ரீநகர்: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடந்து கொண்டதால் இந்தியப் படையினர் பதிலடியாக துப்பாக்கி் சூட்டில் இறங்கினர். இதில் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
காஷ்மீரின் வடக்குப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று அத்துமீறலில் ஈடுபட்டனர். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவர்கள் நடந்து கொண்டதால் இந்தியப் படையினர் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். சரமாரியாக பாகிஸ்தான் படையினர் மீது அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் குதித்னர். இதில் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டார், இன்னொருவர் காயமடைந்தார்.
அதேசமயம், இந்தியத் தரப்பில் ஒரு வீட்டின் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் அந்த வீடு முற்றிலும் சேதமடைந்தது.
ஆனால் இந்தியப் படையினர்தான் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், காஷ்மீரின் சவன் பத்ரா சோதனைச் சாவடி பகுதியில் இந்தியப் படையினர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதை பாகிஸ்தான் ராணுவம் முறியடித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தீவிரவாதிகளை பாகிஸ்தான் உள்ளே அனுப்ப முயற்சித்ததாகவும், அதை இந்தியப் படையினர் முறியடித்து விட்டதாகவும் இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் பாண்டே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மிகச் சிறிய அளவிலான ஆயுதப் பிரயோகத்தையே இந்திய ராணுவம் மேற்கொண்டது. இது தீவிரவாதிகளை உள்ளே ஊடுறுவ வைக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை என்றார்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications