வேலைக்காரப் பெண் தலை துண்டிப்பு.. இலங்கையிலிருந்து தூதரை திரும்பப் பெற்ற சவூதி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு/ரியாத்: சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த வேலைக்காரப் பெண் தலை துண்டித்து மரண தணட்னை நிறைவேற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த இலங்கை தனது தூதரை சவூதியிலிருந்து திரும்பப் பெற்றது. இதற்குப் பதிலடியாக சவூதியும் தனது இலங்கை தூதரை வாபஸ் பெற்றுள்ளது.
சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் சிக்கிய இலங்கைப் பெண், சவூதி அரேபியாவில் தலை துண்டித்து மரண தண்டனை விதிக்கப்பட்டார்.இதனால் கோபமடைந்த இலங்கை தனது சவூதி தூதரை திரும்பப் பெற்றது.
இதையடுத்து தற்போது இலங்கைக்கான தனது நாட்டுத் தூதரை சவூதி அரேபியா திரும்பப் பெற்றுள்ளது.
இலங்கையில் இருந்து வந்த சவூதி தூதர் அப்துல் அஜீஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் ஜமாஸ் கொழும்பிலிருந்து கிளம்பிச் சென்று விட்டதாக சவூதி அரேபிய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications