மத்திய அரசின் மானிய குறைப்பு திட்டம்- சிலிண்டர்கள் விலை உயரும் அபாயம்
Subscribe to Oneindia Tamil

வரும் 26 ஆம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திர மோடி உடனடியாக மேற்க்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய நிதி, பெட்ரோலியம் , உரம் மற்றும் ரசாயன துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் செயல் திட்டங்களை தயாரித்து வருகின்றனர்.
இதில் பெட்ரோலியம் துறை தயாரிக்கும் திட்டத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தை குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரை இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு விலை சிலிண்டர் ஒன்றுக்கு 250 ரூபாய் உயர்த்த வேண்டும் எனவும் மானிய விலையில் வழங்கபடும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் செயல் திட்டத்தில் வலியுறுத்தபட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
More From
-
சமையல் எரிவாயு தட்டுப்பாடு.. அடுப்பில்லாமல் வீட்டிலேயே அற்புதமான உணவுகளை செய்வது எப்படி -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான் -
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம்.. தமிழக அரசு வழங்குமா.. அன்புமணி வலியுறுத்தல் -
வீட்டுக்கு போடும் கேஸ் சிலிண்டர் விலையில் வரிகள்.. விநியோகிஸ்தருக்கு எவ்வளவு.. எக்ஸ்ட்ரா 50 ஏன்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications