சென்னையில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு.. முதலில் யாருக்கு முன்னுரிமை?.. மாநகராட்சி ஆணையர்
சென்னை: சென்னையில் முதற்கட்டமாக 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பாரத்பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், கோவாக்சின் தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அது போல் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கோவிஷீல்டு எனும் தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வரலாம் என்பதால் இரு நிறுவனங்களும் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளன.

தடுப்பு மருந்து
அந்த வகையில் அடுத்த ஆண்டு இவற்றை மக்களின் அவசர பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது. தமிழகத்தில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக, மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் முன்னுரிமை அடிப்படையில், யாருக்கெல்லாம் தடுப்பூசி வழங்கலாம் என்பதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.

மாநகராட்சி ஆணையர்
குறிப்பாக தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டவுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பூசியை முதலில் யாருக்கு அளிப்பது என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

உணவு தயாரிப்பு
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சென்னையில் 15 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் 60 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 300 உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்து தரமான உணவை சுடச்சுட தயாரித்து வழங்குகிறோம்.

60 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள்
இன்னும் சில நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டும். இதனால் சென்னையில் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களுக்கும், 2-ஆம் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும் 3ஆம் கட்டமாக முதியவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications