வருது வருது... எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் வருது!
எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு கொண்டு வருவது குறித்து மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசித்து வருகிறது.
டெல்லி : எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுசுகாதாரத்துறையின் இயக்குனர் பேராசிரியர் ஜக்திஷ் பிரசாத் மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுடன் இணைந்து எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ் மாணவர்கள் மருத்துவ அறிவியலின் பல பாடங்களை தற்போது ஆழமாக படித்து வருகின்றனர்.

இது தேவையற்றது என்பதோடு அவர்கள் படிக்க நினைக்கும் மருத்துவ அறிவியலை சிறப்புப் பிரிவாக எடுத்து படித்து தெரிந்து கொள்ள புதிய பாடத்திட்டடம் உதவும். புதிய பாடத்திட்டம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் தயார் செய்யப்பட்டுவிடும் என்று பேராசிரியர் பிரசாத் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் படிப்பவர்களுக்கு 10 வெவ்வேறு அறுவை சிகிச்சைகள் குறித்து கற்றுத் தருவதற்கு தேவையில்லை, ஏனெனில் அர்கள் பொது சுகாதாரம் தொடர்பானவைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப் போகின்றனர். எனவே அதற்குத் தேவையான பாடத்திட்டம் இருந்தாலே போதுமானது. மாணவர்கள் அனாடமி, பிசியாலஜி, பேதாலஜி உள்ளிட்டவற்றை நன்று படித்து கற்றுத் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications