இன்னொரு சர்ச்சை உத்தரவு.. கோப்புகளை இந்தியிலேயே எழுதுவோருக்கு பரிசுத் தொகை அறிவிப்பு!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு உத்தரவும் பிரளயத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகம், சமூக வலைதளங்களில் இந்திக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் அலுவல் பணிகளை முழுவதுமே இந்தியில் மேற்கொள்ளும் ஊழியர்கள் இருவருக்கு தலா ரூ2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இந்தியிலேயே எழுதுகிற ஊழியர்களில் 2வதாக தேர்ந்தெடுக்கப்படுகிற ஊழியருக்கு ரூ1,200-ம் 3வது பரிசாக ரூ600-ம் வழங்கப்பட இருக்கிறது என்கிறது மற்றொரு உத்தரவு.
More From
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications