தெலுங்கானாவில் 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பென்ட்.. ஆளுநர் உரையின்போது ரகளை செய்ததால் நடவடிக்கை
தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேப்பரை கிழித்தும் மைக்கை பிடுங்கி எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமளியில் ஈடுபட்ட 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெறியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேரை சஸ்பென்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்.. கைத்தாங்கலாக தூக்கி வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications