பாஜகவால் பெரும் துயரம்.. கதறி அழுத ஆசிரியை.. ஆறுதல் கூறிய ராகுல்.. குஜராத்தில் உருக்கம்
அகமதாபாத்: குஜராத்தில் பிரசாரத்திற்கு சென்றிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு தன்னிடம் மாநில பாஜக அரசு குறித்து கதறி அழுதபடி பேசிய சமஸ்கிருத ஆசிரியையை கட்டி அணைத்து தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறியது அனைவரிடமும் உருக்கத்தை ஏற்படுத்தியது.
குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அவர் அகமதாபாத்தின் நிகோல் என்ற பகுதியில் உள்ள கியான் அதிகார் சபாவில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்வித்துறையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை விளக்கிப் பேசினார்.

கலந்துரையாடலின்போது ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடமும் கருத்துக்களைக் கேட்டார். அப்போது ரஞ்சனா அவஸ்தி என்ற சமஸ்கிருத ஆசிரியை எழுந்து தனது அனுபவத்தை விளக்கிப் பேசினார். இருபது வருடமாகதான் ஆசிரியை பணியாற்றி வருவதாகவும், ஆனால் குஜராத் பாஜக அரசால் மாநிலத்தில் ஆசிரியர்கள் பெரும் துயரத்தையே சந்தித்திருப்பதாகவும் அவர் விளக்கினார்.
Rahul Gandhi Turns Emotional, Hugs Lecturer On Listening To Plight pic.twitter.com/hg9tmsNXKx
— Tamil Nadu Youth Congress (@TN_PYC) November 25, 2017
ஆசிரியர்களுக்கு வருமான விகிதத்தை சரி செய்து தருவதாக பாஜக அரசு கூறினாலும் அதை செய்து தரவே இல்லை என்று அவர் கூறியபோது அழுது விட்டார். ம்மி விம்மி அழுத அவரைப் பார்த்த ராகுல் காந்தி மேடையை விட்டு இறங்கி ரஞ்சனாவை நெருங்கி அவரை கட்டி அணைத்துக்கொண்டு தட்டிக் கொடுத்தார். ரஞ்சனாவும் ராகுலை கட்டி அணைத்து கதறினார்.
இது அந்த இடத்தில் பெரும் இறுக்கத்தையும், உருக்கமான சூழலையும் உருவாக்கியது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications