பத்வாக்களை மக்கள் மீது திணிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

பத்வாக்கள் விடுவது சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி விஷ்வ லோச்சன் மதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.கே. பிரசாத் மற்றும் பி.சி. கோஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,
இஸ்லாமிய பத்வாக்கள் மற்றும் இஸ்லாமிய தலைவர்களின் உத்தரவுகள் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டது அல்ல. சட்டத்தால் அனுமதிக்கப்படாத எதையும் மக்கள் பின்பற்ற வேண்டியது இல்லை. இஸ்லாமிய தலைவர் எந்த விஷயத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பத்வா விடலாம். ஆனால் இது ஒரு சாதராண மனிதனின் கருத்தை ஒத்துப் போகும்.
பத்வாக்களால் யாராவது பாதிக்கப்பட்டுகிறார்கள் என்றால் அவர்களை காப்பாற்ற நாங்கள் நிச்சயம் வருவோம். சில பத்வாக்கள் சமூகத்தின் நலனுக்காக விடப்படுகிறது. ஆனால் பத்வாக்கள் யாரையும் கட்டுப்படுத்தாது.
இந்து மதத்தில் சங்கராச்சாரியாக்கள், மண்டலேஸ்வரர்கள் மற்றும் மகாமண்டலேஸ்வர்கள் உள்ளனர். அவர்கள் கூறுவதை சிலர் பின்பற்றுகிறார்கள். ஆனால் அதற்கு சட்ட அனுமதி இருக்கிறதா?
யாராவது பத்வாக்களையோ, இஸ்லாமிய மத தலைவர்களின் உத்தரவுகளையோ பின்பற்றினால் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் ஆகும். பத்வாவை யாராவது பின்பற்றவில்லை என்றால் அவர்களை காக்க நீதித் துறை உள்ளது என்றனர்.
பத்வாவை ஏற்றுக் கொள்வது தனிப்பட்ட நபரின் விருப்பம் என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications