உள்துறை அமைச்சர் உரையில் விஞ்ஞானி பெயரை தப்பாக எழுதி தந்த அதிகாரிகள்!
டெல்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு தயாரித்து கொடுத்த உரையில், விஞ்ஞானி பெயரை அதிகாரிகள் தவறாக இடம்பெறச் செய்து அதை அமைச்சர் வாசித்த சம்பவம் நிகழ்ச்சியொன்றில் நடந்தது.
டெல்லியில் ஹிந்தி திவாஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, உள்துறை அமைச்சரின் உதவியாளர்கள் ஒரு உரையை தயாரித்துக் கொடுத்தனர்.

அந்த உரையை ராஜ்நாத்சிங் படிக்கும்போது "நிலையற்ற தன்மை குறித்து புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசென்ஹோவர் கண்டுபிடித்தது, இந்து வேதங்களில் இருந்து எடுக்கப்பட்டதுதான். வேதங்கள் குறித்து ரவீந்திரநாத்தாகூரிடம் ஐசென்ஹோவர் உரையாடியபோது, இந்த தியேரிக்கான அடிப்படை அவருக்கு கிடைத்தது" என்று தெரிவித்தார்.
ஆனால் உண்மையிலேயே நிலையற்ற தன்மை குறித்த தியேரியை உருவாக்கியது இயற்பியல் விஞ்ஞானி, ஐசென்பெர்க் ஆகும். அவர்தான் தாகூரிடம் உரையாடியவர். ஆனால் விஞ்ஞானி பெயரை மாற்றிக்கொடுத்து உள்துறை அமைச்சரை வில்லங்கத்தில் மாட்டி வைத்துள்ளனர் உள்துறை அமைச்சக அதிகாரிகள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications