பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை: நிதிஷ்குமார் திட்டவட்டம்
பாட்னா: பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. நான் முட்டாள் அல்ல, அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டவன் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரதமர் பதவிக்கு போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. நான் முட்டாள் அல்ல, அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டவன். எனது ஐக்கிய ஜனதாதளம் ஒரு சிறிய கட்சி. எனவே, நான் பிரதமர் ஆகவேண்டும் என்று நினைக்கவில்லை.

ஒரு பெரிய கூட்டணிக்கு தலைமை வகிக்கும், மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்யும் திறன் உள்ளவர்கள்தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்கள். நான் பிரதமர் பதவிக்கு தகுதியானவன் என்று எப்போதும் சொன்னது இல்லை. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
5 ஆண்டுகளுக்கு முன்பு, மோடியை யாருக்கு தெரியும். ஆனால், அவர் தங்களது உணர்வுகளை பூர்த்தி செய்வார் என்று மக்கள் நினைத்ததால், அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தனர் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications