கேள்வி எழுப்பினால் துரோகியாக சித்தரிக்கிறது மத்திய அரசு- சல்மான் குர்ஷித் காட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கேள்வி எழுப்புவதை விரும்பவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கேள்வி கேட்பதை விரும்பவில்லை என்றும், அவ்வாறு கேள்வி எழுப்புகின்றவர்களை துரோகிகளாக சித்திரிக்கிறது என்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக சல்மான் குர்ஷித் கூறியதாவது:

கேள்வி எழுப்புகின்றவர்களை துரோகிகளாகவோ அல்லது பொறுப்பற்றவர்களாகவோ முத்திரை குத்தும் செயலில் அரசு இறங்கியுள்ளது.
மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வரும் கள்ள நோட்டுக்களை தடுப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள கள்ள நோட்டுகளின் மொத்த தொகை குறித்த விவரங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருப்பு பணத்தை தடுப்பது குறித்து விளக்கம் அளிப்பதில் தோல்வி கண்டுள்ளது. அடுத்த தேர்தலை காசோலை மூலமே எதிர்கொள்ள இருப்பதாக பாஜக குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம். இது நடைமுறைக்கு வந்தால் கருப்பு பணம் ஒழிந்துவிடும் என்பதை தாம் ஒப்புக் கொள்கிறேன்.
இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications