கேள்வி எழுப்பினால் துரோகியாக சித்தரிக்கிறது மத்திய அரசு- சல்மான் குர்ஷித் காட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கேள்வி எழுப்புவதை விரும்பவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கேள்வி கேட்பதை விரும்பவில்லை என்றும், அவ்வாறு கேள்வி எழுப்புகின்றவர்களை துரோகிகளாக சித்திரிக்கிறது என்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக சல்மான் குர்ஷித் கூறியதாவது:

கேள்வி எழுப்புகின்றவர்களை துரோகிகளாகவோ அல்லது பொறுப்பற்றவர்களாகவோ முத்திரை குத்தும் செயலில் அரசு இறங்கியுள்ளது.
மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வரும் கள்ள நோட்டுக்களை தடுப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள கள்ள நோட்டுகளின் மொத்த தொகை குறித்த விவரங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருப்பு பணத்தை தடுப்பது குறித்து விளக்கம் அளிப்பதில் தோல்வி கண்டுள்ளது. அடுத்த தேர்தலை காசோலை மூலமே எதிர்கொள்ள இருப்பதாக பாஜக குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம். இது நடைமுறைக்கு வந்தால் கருப்பு பணம் ஒழிந்துவிடும் என்பதை தாம் ஒப்புக் கொள்கிறேன்.
இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.
-
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்.. கைத்தாங்கலாக தூக்கி வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications