குடியரசு தலைவர் தேர்தல் நாளன்று கூடுகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17ம் தேதி தொடங்குகிறது. குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு அப்போது நடைபெறும்.
ஜூலை 17ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர், ஆகஸ்ட் 11ம் தேதிவரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை இன்று அறிவித்துள்ளது. விவகாரத்துறை கூட்டம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த எம்.பிக்கள் வினோத் கண்ணா, பல்லவி ரெட்டி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
ஜூலை 17ம் தேதிதான் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குப் பதிவு மையத்தில் வாக்களிப்பார்கள்.
More From
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications