பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள் 99% பேர் இந்தியாவுடன் இணைய விருப்பம்: முஸ்லிம் மத குரு கருத்து
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தினால் 99% பேர் இந்தியாவுடன் இணையவே விரும்புவர் என்று முஸ்லிம் மத குருவான மவுலானா சயீத் அக்தர் தெஹ்லவி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைதி மற்றும் மத நல்லிணக்கத்துக்காக செயல்படும் அஞ்சுமன் மின்கஞ்ச் இ ரசூல் என்ற அமைப்பின் தலைவரான மவுலானா சயீத் அக்தர் தெஹ்லவி கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் இப்போது இல்லை. அந்த மக்களைப் பொறுத்தவரையில் நல்ல அரசு, வளர்ச்சித் திட்டங்களையே எதிர்பார்க்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் மூழ்கிய போதுதான் இந்திய ராணுவத்தையே அந்த மக்கள் புரிந்து கொண்டனர். இப்போது இந்திய ராணுவத்தை அந்த மக்கள் புகழ்கின்றனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இப்போது பொதுவாக்கெடுப்பு நடத்தினாலும் அந்த மக்களில் 99% பேர் இந்தியாவுடன் இணையவே விரும்புவர்.
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறார். அல்கொய்தா உட்பட எந்த் ஒரு தீவிரவாத இயக்கத்தையும் ஒருபோதும் அஞ்சுமன் இயக்கம் ஆதரிக்காது.
இவ்வாறு மவுலானா சயீத் அக்தர் தெஹ்லவி தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications