காஷ்மீரில் பள்ளிகளை தீக்கிரையாக்கும் கும்பலுக்கு வலை.. 14 பேர் போலீஸ் பிடியில்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளிகளை சேதப்படுத்திய வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 9ம் தேதி முதல் காஷ்மீரில் கலவரம் ஆரம்பித்தது. தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டதையடுத்து இக்கலவரம் ஆரம்பித்து இன்னமும் தொடர்கிறது. தற்போது வீதிகளில் கலவரம் ஒடுங்கி, பள்ளிகள் மீது கலவரக்காரர்கள் ஆத்திரத்தை காட்டி வருகிறார்கள்.

பள்ளத்தாக்கில் இதுவரை 25 பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. எனவே விஷமிகளை பிடிக்க போலீஸ் நடத்திய வேட்டையில் 14 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 100 நாட்களுக்கும் மேல் பள்ளி செல்ல முடியாமல் உள்ள மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு, 50 சதவீத கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதும் என்ற வாய்ப்பை பள்ளி கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ளது. பத்து மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 14 முதல் 15ம் தேதிவரை காலை 11 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications