பல்வேறு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம்
டெல்லி: அடுத்த ஐந்து நாட்களுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 3-இன்று: அருணாச்சல பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், அசாம், மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் மேகாலயாவிலும், தென்மேற்கு பருவமழை தாக்கத்தால் கனமானது முதல் மிக கனமான மழை பெய்யக் கூடும். பீகார், ஒடிசா, நாகாலாந்து, திரிபுரா, கடலோர கர்நாடகாவின் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.

செப்டம்பர் 4: பீகாரின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திலும் கன மழை பெய்யும். அன்றைய தினம், வங்கக்கடலில், மேலடுக்கு காற்று மண்டலம், உருவாக வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 5: பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 6: மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கன மழை பெய்யக்கூடும். பீகாரின் ஒரு சில பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 7: பீகார், மேற்கு வங்கம், சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுராவில் கன மழை பெய்யக்கூடும்.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications