வங்கதேசத்தில் இந்துக்களின் 30 வீடுகள் தீக்கிரை- ஃபேஸ்புக் பதிவு வதந்தியால் விபரீதம்
வங்கதேசத்தின் 'தாக்குர்பரா' கிராமத்தில் 30 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
டாக்கா: வங்கதேசத்தின் தாக்குர்பரா கிராமத்தில் 30 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
தாக்குர்பரா என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் மதங்களுக்குள் இருக்கும் வேறுபாடு குறித்து பேஸ்புக்கில் எழுதியதாக ஒரு வதந்தி பரவியது. இந்த போஸ்ட் காரணமாக அப் பகுதியில் சிறிய அளவில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

பின் போக போக அது இரண்டு கிராமங்களுக்கு இடையிலான பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் அந்த கலவரம் மிகவும் பெரியதாக மாறியிருக்கிறது.
ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அந்த கிராமத்தை சுற்றி வளைத்து இருக்கின்றனர். யாரையும் ஊரை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். மேலும் அங்கு இருந்த வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கி உள்ளனர்.
இதில் 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். படுகாயம் அடைந்த ஒருவர் இன்று காலை மரணம் அடைந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications