இங்கிலாந்து தேர்தலில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனக் வெற்றி
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ரிச்மாண்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இன்போசிஸ்' நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவின் கணவர் ரிஷி சுனக். 35 வயதாகும் இவர் அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ, படித்துள்ளார்.

இங்கிலாந்து வாழ் சிறுபான்மையினருக்கு இந்த ஆண்டு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி டிக்கெட் வழங்கியது. இந்தியரான ரிஷி சுனக் வடக்கு யார்க்ஷயரில் உள்ள இங்கிலாந்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக்கின் ரிச்மாண்ட் தொகுதியில் போட்டியிட்டார்.
பிரசாரத்தின் போதே தான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். உலகின் சிறப்பான ஒரு பகுதியில், வில்லியம் ஹேக்கின் பாதச்சுவடுகளை பின்பற்றும் விதத்தில், நான் பிரதிநிதித்துவம் அளிக்க தேர்வு செய்யப்பட்டிருப்பதை நம்ப முடியாத சலுகையாக கருதுகிறேன் என்று கூறினார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ரிச்மாண்ட் தொகுதியில் போட்டியிட்ட ரிஷி சுனக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ரிஷி சுனக் 51 சதவிகித வாக்குகள் பெற்றார் அவர் பெற்ற வாக்குகள் 27,744. அவரை எதிர்த்து போட்டியிட்ட மேத்யூ குக் யுகே இன்டிபென்டட் பார்ட்டி வேட்பாளர் 8,194 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications