தென் கொரிய டிவி நிகழ்ச்சிகளை திருட்டுத்தனமாக பார்த்த 80 பேரை சுட்டுக் கொன்ற வட கொரியா
சியோல்: தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை திருட்டுத்தனமாக பார்த்த 80 பேருக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது வட கொரியா.
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை திருட்டுத் தனமாக பார்த்த 80 பேருக்கு வட கொரிய அரசு மரண தண்டனை விதித்தது. அதன்படி கடந்த 3ம் தேதி 7 நகரங்களில் அந்த 80 பேர் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துறைமுக நகரான வான்சனில் அரசு அதிகாரிகள் சுமார் 10,000 பொது மக்களை விளையாட்டு அரங்கம் ஒன்றுக்கு வரவழைத்துள்ளனர். அவர்கள் முன்பு திருட்டுத் தனமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தவர்களில் 8 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை டிவிடிக்கள், பென் டிரைவ் உள்ளிட்டவற்றில் அப்லோட் செய்து வட கொரியாவுக்குள் கடத்தி வருகின்றனர். அப்படி கடத்தி வரப்பட்ட நிகழ்ச்சிகளை பார்த்தவர்கள் தான் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications