விண்வெளிக்கு பறக்கப் போகும் “எலிகள்” – நாசா புதிய அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: ஒரு காலத்தில் விண்வெளி சோதனைகளுக்கு பயன்பட்ட எலிகளை மீண்டும் அதிக காலத்திற்கு விண்வெளிக்கு அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.
ஸ்பேஸ்.காம் என்ற இணையதளத் தகவலின்படி, இந்த புதிய "எலி விண்வெளி வீரர்கள்" விண்வெளியில் 30 முதல் 90 நாட்களுக்கு தங்கும்படி அனுப்பபடும்.
சர்வதேச விண்வெளி மையத்தின் முதன்மை விஞ்ஞானியான ஜூலி ராபின் இதுபற்றி, இதன் மூலமாக விலங்குகள் எவ்வளவு காலம் விண்வெளியில் தங்க இயலும் என்பதனைக் கணிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும், எலியைவிட அளவில் சிறியதான மூஞ்சுறுகளையும் அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அவை குறைந்த அளவிலான உணவினை மட்டுமே உண்டு உயிர் வாழக்கூடியவை என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications