வன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்
யாழ்ப்பாணம், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: அம்பாறை, கண்டியில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
அம்பாறை, கண்டியில் முஸ்லிம்கள் மீது சிங்களர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதையடுத்து இலங்கை முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் 3 நாட்களுக்கு முடக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் இத்தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முஸ்லிம்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
மன்னாரில் முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களுக்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications