பெப்சி குடித்து சிறுமி பலி எதிரொலி: சென்னையில் 1500 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை: கடலூரில் பெப்சி குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அதே நேரத்தில் தயாரிக்கப்பட்ட பெப்சி பாட்டில்களையும் கைப்பற்ற உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 5 குழுக்களாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். வடபழனி, தண்டையார்பேட்டை, எழும்பூர், பாரிமுனை, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள வியாபார கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
2014-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தயாரிக்கப்ப்ட்டு கிபி46 லி4 என்ற எண்ணை கொண்ட 162 பெப்சி பாட்டில்கள் 136 சில்லறை வியாபார கடைகளில் இருந்து பறிமுதல் செய்தனர்.
மேலும் 22 வினியோகஸ்தர்களிடம் இருந்து அதே பிரிவில் தயாரிக்கப்பட்ட 1536 பாட்டில்கள் கண்டறியப்பட்டன. அவற்றை விற்கக் கூடாது எனவும், பெப்சி நிறுவனத்திடம் திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். பெப்சி பாட்டில் சோதனை சென்னையில் தொடரும் என்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட குளிர்பான மாதிரியை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications