பெப்சி குடித்து சிறுமி பலி எதிரொலி: சென்னையில் 1500 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை: கடலூரில் பெப்சி குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அதே நேரத்தில் தயாரிக்கப்பட்ட பெப்சி பாட்டில்களையும் கைப்பற்ற உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 5 குழுக்களாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். வடபழனி, தண்டையார்பேட்டை, எழும்பூர், பாரிமுனை, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள வியாபார கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
2014-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தயாரிக்கப்ப்ட்டு கிபி46 லி4 என்ற எண்ணை கொண்ட 162 பெப்சி பாட்டில்கள் 136 சில்லறை வியாபார கடைகளில் இருந்து பறிமுதல் செய்தனர்.
மேலும் 22 வினியோகஸ்தர்களிடம் இருந்து அதே பிரிவில் தயாரிக்கப்பட்ட 1536 பாட்டில்கள் கண்டறியப்பட்டன. அவற்றை விற்கக் கூடாது எனவும், பெப்சி நிறுவனத்திடம் திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். பெப்சி பாட்டில் சோதனை சென்னையில் தொடரும் என்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட குளிர்பான மாதிரியை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications